Water Transmission to Puducherry

img

புதுச்சேரிக்கு தண்ணீர் கடத்தல்

தரங்கம்பாடி வட்டம் காழியப்பநல்லூர் ஊராட்சி என்.என்.சாவடியில் தனிநபர் ஒருவரால் பம்புசெட்டு மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு நாள்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கடத்தப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது